05 ஜூன் 2010

என் திருமண அழைப்பிதழ்

"அன்பே மனிதம்"
காதலொருவனை(ளை)க் கைப்பிடித்தே அவன்(ள்) காரியம் யாவினும் கைகொடுத்து.
-பாரதியார்.
திருமண அழைப்பிதழ்
உள்ளன்புடையீர்,
வணக்கம்.
வள்ளுவராண்டின் (2032)
இவ்வினிய நாளில் (04-11-2001)
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஓர் புதிய அத்தியாயத்திற்கு
நாங்கள்
அகரம் இடுகிறோம்.
இதில்
sangeetha(a) ஸ்வரங்கள்
sanka(r) மம் ஆகின்றன.
எங்கள் இலட்சியங்கள்
வெற்றிக்காக
சீர் செய்யப்படுகின்றன.
இவ்வினிய நாளில்
உங்கள் வருகையை
மறுப்பின்றி
எங்கள் புத்தகத்தின் பக்கங்களில்
பதிவாக்குங்கள்.
அத்தியாயம் பிழையின்றி
வெளிவர வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
கி.சங்கர்
கோ. சங்கீதா
காலை 10.45 - 11.45
மலேசியா மஹால் திருமண மண்டபம்,
இந்திரா நகர், கோ.புதூர், மதுரை - 7

"மறுப்புகள் மறுக்கப்படுகின்றன"

2 கருத்துகள்:

mahe சொன்னது…

Nice One :)

Radhakrishnan சொன்னது…

Appriatiate to your thoughts . Thanks Mahi to introduce me to the blog and spot :)