25 செப்டம்பர் 2015

ஊர் கூடி மரம் வளர்ப்போம்!
ஊருக்கே மழை பெறுவோம்!!
புன்னகைப் பூக்கட்டும்!!!

மரம் வளர்க்க கரம் கோர்ப்போம்!
மழை பெற்று மனம் குளிர்வோம்!!
மனிதம் போற்றி உறவை வளர்ப்போம்!!!

07 செப்டம்பர் 2015

மதுரை

இன்று....மீண்டும் மதுரை பயணம்.....மீண்டும் ஆனந்தம்.....மீண்டும் மகிழ்ச்சி....மீண்டும் மீண்டேன்...இம்முறை இன்னும் அதிகமாக, மனதுக்கு பிடித்தமானவளுடன்...விரல்கள் கோர்த்து...கரங்கள் சேர்த்து....காதலோடு....மதுரை வீதிகளில்....பேருந்து பயணத்தில்....இது போதும் இப்போதைக்கு....இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாங்கும்.....

06 செப்டம்பர் 2015

 நான் தான் விளையாடுகிறேன்.
ஆனால் 
நீ ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்!!!