05 ஜூன் 2010

நானும் தமிழும்.

நானும் தமிழும்.

நானும் அவளும்

முப்பது வருட

நண்பர்கள்!

நான் அவ்வப்போது

அவளைக் கொல்வேன்.

அவள் எப்பொழுதும்

சிரித்திருப்பாள்.

அவள் சாகாவரம்

பெற்றவள்.

நான் அவளைக்

கொல்லும் வரம் பெற்றவன்.

கொலைகள் தொடரும்.

1 கருத்து:

Piku சொன்னது…

நல்ல கொ(க)லை..!!!