16 ஜூன் 2011

முன்னுதாரணமாகிய ஆட்சியர்கள்!

முன்னுதாரணமாகிய ஆட்சியர்கள்!


ஈரோடு மாவட்ட ஆட்சியர் (திரு.ஆர்.ஆனந்தகுமார்) அவரோட மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து விட்ட்ருக்காறு. இதுக்கு முன்னாடி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் (திரு.எஸ்.ஜே.சிரு அவரோட மனைவிய, பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில சேர்த்துருக்காருநல்ல விசயந்தான...? இப்படியே எல்லா அரசு உயர் அதிகாரிகளும் மாறுனாங்கனா, உண்மையிலயே கல்வித் துறையிலயும் மருத்துவத் துறையிலயும் மிகச் சிறந்த முன்னேற்றத்தைப் பார்க்கலாம். வாழ்த்துகள் கலெக்டர்ஸ்!!!

கருத்துகள் இல்லை: