01 மார்ச் 2011

அறுத்து எறிந்தோம்....

அறுத்து எறிந்தோம்....

தாகம் ஆகி...

தண்ணீர் தேடி...

இனி என்ன?

சாகத்தான் வேண்டும்.

சங்கடங்கள்தான் மிஞ்சும்.

அனைத்தும் அறிந்துதானே

அறுத்து எறிந்தோம்.

கருத்துகள் இல்லை: