18 ஆகஸ்ட் 2016

கொடுப்போம்....பெறுவோம்....

 கொடுப்பதிலும் பெறுவதிலும் தான்
நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.













எதைக் கொடுக்கிறோம்.... எதைப் பெறுகிறோம்
என்பதில்தான்
வாழ்வின் ரகசியமும் சுவாரஸ்யமும்
அடங்கி இருக்கிறது.
















உண்மையைக் கொடுப்போம்
உள்ளன்பைப் பெறுவோம்.









அன்பைக் கொடுப்போம்
பேரன்பைப் பெறுவோம்.


















பூக்களைக் கொடுப்போம்
புன்னகைகளைப் பெறுவோம்.

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
படங்களுடன் பகிர்வு
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...

theerppavan சொன்னது…

நன்றி சார். வணக்கம்!!!

theerppavan சொன்னது…

நன்றி சார். வணக்கம்!!!