01 மே 2016

ஆஹா ஓஹோ...

"ஆஹா ஓஹோ..." விசயமோ, "அட்டு" விசயமோ....அது தனிப்பட்ட என்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட உன்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட வேறு எவரையோ பொறுத்தோதானே இருக்க  முடியும். ஒரு விஷயத்தை பெரிதாக்குவதும், சிரிதாக்குவதும் கூட தனிப்பட்ட ஒருவரின் பார்வையில் தானே இருக்க முடியும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதும், தள்ளி ஒதுக்குவதும், சில வேலைகளில் அந்த தனிப்பட்டவரின் திறமையிலும், பல நேரங்களில் விசயத்தின் வீரியத்திலும் இருக்க முடியும்.  மேலும், உண்மையை விளம்புவர்கள் மீதும்,  நம் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறுபவர்கள் மீதும் இயல்பாகவே வஞ்சமும் வன்மமும் வர அதிக வாய்ப்புள்ளது தானே....கண்டிப்பாக, மேதாவித் தனம் நம்மை சில இடங்களில் கோமாளியாகத்தான் ஆக்கிவிடும்.....
           

கருத்துகள் இல்லை: