14 அக்டோபர் 2015

சொல்லட்டும்....

 சொல்லட்டும்....
நாம் முட்டாள்களாய் மட்டும்  அல்ல...
கிறுக்கர்களாகவும் அறியப்படுவோம்.
பைத்தியங்களாகவும் பார்க்கப்படுவோம்.
அவர்கள் கூறட்டும்...
அவர்கள் பார்க்கட்டும்....
நாம் 
மண் பயனுற செய்து மகிழ்வோம்.
நாம்  
திக்கெட்டும் தென்றல் வீசச் செய்து திருப்திகொள்வோம்.

கருத்துகள் இல்லை: