07 செப்டம்பர் 2015

மதுரை

இன்று....மீண்டும் மதுரை பயணம்.....மீண்டும் ஆனந்தம்.....மீண்டும் மகிழ்ச்சி....மீண்டும் மீண்டேன்...இம்முறை இன்னும் அதிகமாக, மனதுக்கு பிடித்தமானவளுடன்...விரல்கள் கோர்த்து...கரங்கள் சேர்த்து....காதலோடு....மதுரை வீதிகளில்....பேருந்து பயணத்தில்....இது போதும் இப்போதைக்கு....இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாங்கும்.....

கருத்துகள் இல்லை: