06 ஜூலை 2011

தலையணையும் வாழ்க்கையும்....சிந்திக்க சில நிமிடங்கள்!!!

தலையணையும் வாழ்க்கையும்... சிந்திக்க சில நிமிடங்கள்!!!

நிறைய காதல் கவிதைகள்ல/கதைகள்ல/திரைப் படங்கள்ல தலையணையை காதலியா / காதலனா / மனைவியா / கணவனா நெனச்சுகிட்டு கட்டிபிடிச்சுத் தூங்குறதா வரும். தலையணையை, காதலியாவோ / மனைவியாவோ / காதலனாவோ / கணவனாவோ நெனச்சுகிட்டு கட்டிப்பிடிச்சுத் தூங்கலாம். ஆனா, காதலியவோ / மனைவியவோ / காதலனையோ / கணவனையோ தலையணையா நெனச்சுகிட்டு கட்டிப் பிடிச்சுகிட்டுத் தூங்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

உயிர் இல்லாதத, உயிர் உள்ள ஒண்ணா நெனச்சு அது மேல அன்பு செய்யிறது நம்மளோட பெருந்தன்மையைக் காமிக்கும். ஆனா, அதே நேரத்துல, உயிருள்ள ஒரு அற்புதமான ஜீவன உயிரில்லாத ஒரு ஜடமா நடத்துனா, அது நம்மள ஒரு ................ ஆ காமிக்கும்.

வாழ்க்கைய ரொம்ப ஜாக்கிரதையா வாழனும் எனதருமை தோழர்களே, தோழிகளே!!!

1 கருத்து:

Bharathi சொன்னது…

sir koodankulam anu min nelayatha pathi ena neneikrenga