07 அக்டோபர் 2010

எந்திரன்... சந்திரன்... அமாவாசையா... பௌர்ணமியா !?
எந்திரன். ஏறக்குறைய ஒரு மந்திர வார்த்தை. இது ஒரு முழு நீளத் திரைப்படமா ஒரு வழியா வெளியாகிருச்சு. முதல் நாள் இரவு காட்சிக்கு போயிட்டோம். மொத நாளே அதிகமான காசு குடுத்து படத்துக்கு போனது வெக்கமாத்தான் இருந்துச்சு... சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி அமைஞ்சதுனால போக வேண்டியதா போச்சு (உண்மையிலயே எனக்கு ஆர்வம் இல்லையான்னு கேக்காதிங்க... நான் கமலஹாசன் படத்துக்கே முதல் நாள் போக மாட்டேன்). நான், என் மனைவி, அண்ணி, சகலை, முகி, வினஷ்யா... ஆறு பேரும் போனோம். (டிக்கெட் காசு, டிக்கெட் எடுக்குறதுக்கு செஞ்ச முயற்சி, தியேட்டரோட சுத்தம், ரசிகர்களின் சத்தம்... இதையெல்லாம் பத்தி அடுத்த பதிவுல எழுதுறேன்)

கருத்துகள் இல்லை: